ஞாயிறு, 2 அக்டோபர், 2016

144 #தடைஉத்தரவு #என்றால்

144 #தடைஉத்தரவு #என்றால்
#என்ன
அந்த சட்டப்பிரிவு என்னசொல்கிறது என்பதைஇப்போது பார்க்கலாம்.
மக்களின் உயிருக்கு ஆபத்து
ஏற்படாமல் தடுக்கவும், பாதுகாப்பு, பொதுஅமைதி,கலவர தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காகவும்
குற்றவியல் நடைமுறைச்சட்டப்பட்டி 144தடை
உத்தரவுப் பிறப்பிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும்,
குறிப்பிட்ட பகுதியிலும் 144
தடை உத்தரவைப் பிறப்பிக்கலாம்.
#மாவட்ட_ஆட்சியர், தமது
ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் 144 தடைஉத்தரவை பிறப்பிக்க முடியும்.
144 தடை அமலில் உள்ள
பகுதியில், பொது இடங்களில் 5பேருக்குமேல் கூடுவது குற்றம். பொதுஅமைதிக்குகுந்தகம் ஏற்பட்டால்,
கூட்டத்தில் இருந்த அனைவருமே தண்டனைக்கு ஆளாவார்கள்.
நட்புடன் உங்கள் தோழி. ..!!!
ராஜநந்தினி. .பி.ஏ.பி.எல்.எம். எல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக