நாமும் சட்ட முறைமையும்

சனி, 19 பிப்ரவரி, 2022

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து



  November 01, 2021 • Viduthalai

உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

மதுரை, நவ.1 வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு வில், தமிழ்நாட்டில் மிக வும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானவர் கள் உள்ளனர்.

இவர்களுக்கு மொத்த மாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட் டுள்ளது. இதில் 10.5 சதவீ தத்தை வன்னியர் சமுதா யத்தினருக்கு உள்ஒதுக் கீடாக வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

இதனால் மிகவும் பிற் பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை, எதிர்காலம் அனைத்தும் கேள்விக் குறியாகிவிட்டது. முறை யாக ஜாதிவாரிக் கணக் கெடுப்பு நடத்திய பின் னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

எனவே, வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக் கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து, அதன் அடிப்படையில் கல்வி நிறு வனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக் கீட்டை அமல்படுத்த இடைக் கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந் தனர். இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின்பேரில் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நாள் தோறும் விசாரித்தனர்.

விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக் குரைஞர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை வன்னி யர்களுக்கு வழங்கி இருப் பது, சட்டத்துக்கு முர ணான இட ஒதுக்கீடாக உள்ளது.

ஜாதி ரீதியான கணக் கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சமுதாயத்தினரை முன்னிறுத்தி சட்டமன் றத்தில் இந்த தீர்மானம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தால் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டில் உள்ள மற்ற ஜாதி மாண வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடினர். அரசு தரப்பிலும் சட்டத்தின் நியாயத்தை எடுத்துரைத் தனர். பின்னர் இந்த வழக் கின் தீர்ப்பை கடந்த வாரம் நீதிபதிகள் ஒத்தி வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் இன்று (1.11.2021) காலை யில் அதே நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர். அதில் கூறியிருந்ததாவது:-

மிகவும் பிற்பட்டவர் களுக்கான இட ஒதுக்கீட் டில் உள்ஒதுக்கீடாக வன் னியர்களுக்கு 10.5 சதவீ தத்தை ஒதுக்க மாநில அர சுக்கு அதிகாரம் உள்ளதா?

ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தப்படாத சூழ் நிலையில் இது போன்ற அரசாணை பிறப்பிக்க லாமா? ஜாதி அடிப்படை யில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க இயலுமா? என் பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு அளித்த பதில்கள் ஏற்றுக் கொள் பவையாக இல்லை. இந்த அரசாணை அரசமைப்பு சட்டங்களுக்கு எதிரான தாக உள்ளது.

எனவே வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் நடவடிக் கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த அரசாணையின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அர சுப்பணிகளில் உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவை நிறுத்தி வைக்கப்படுகின் றன. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படு கிறது. இவ்வாறு நீதி பதிகள் உத்தரவில் கூறி யுள்ளனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:16 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: 10.5%, இட ஒதுக்கீடு, தீர்ப்பு, வன்னியர்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

உரிமம் பெறாத மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை


  September 11, 2021 • Viduthalai

சென்னை, செப்.11 சென்னையில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் தனியார் சார்பில் ஏராளமான மகளிர் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை 26 மகளிர் விடுதிகள் மட்டுமே உரிமம் பெற சென்னை மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளன.

முறையாக உரிமம் பெறாமல் இயங்கும் விடுதிகள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விதிப்படி, தனியார் மகளிர் விடுதிகளை நடத்திட விடுதி உரிமையாளர்கள் நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அதன்படி, விடுதியின் உரிமம் பெற, தீயணைப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ், கட்டட உறுதித்தன்மை சான்று மற்றும் பார்ம் டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட கட்டடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும். விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் (குளியலறை மற்றும் உடைமாற்றும் அறைகளைத் தவிர). விடுதி காப்பாளர் கட்டாயம் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண் அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும். விடுதி பாதுகாவலர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு / விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். ஒருவர் தங்குவதற்கு சராசரியாக 120 சதுர அடி இடத்தினை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். மேலும் தனிக்குடும்பமாக வசிப்பதற்கென்று உள்ள தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து, எந்த உரிமமும் பெறாமல் மகளிர் விடுதியாக மாற்றி, போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:53 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: உரிமம், மகளிர் விடுதிகள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

நீதி

நீதி
சட்டம்
Powered By Blogger

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

  • விடுதலை வலைப்பூ

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • திருமணமான பெண்களும் வாரிசு வேலை கோரலாம்!
    பிலாஸ்பூர், டிச.7 அரசு துறையில், வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும், கருணை அடிப்படை வேலையை, திருமணமான பெண்களுக்கும் வழங்க வேண்டும்' என, சத்...
  • பணிபுரியும் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு மசோதா நிறைவேறியது
    புதுடில்லி, மார்ச் 11 இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961- இன்படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு ...
  • ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்”
    # கலப்பு   # திருமணம் நண்பர்களே தயவுசெய்து இந்த செய்தியை முழுவதுமாக படிங்கள் மற்றும் கண்டிப்பாக பகிருங்கள்.  கலப்பு திருமணம் அல்லது கா...
  • அசல் பத்திரம் தொலைந்த சொத்தை விற்க என்ன செய்ய வேண்டும்
    சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்து விட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், த...
  • அறிவோம் சட்டம் -(3) பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
    விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்...
  • மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:
    மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்: 20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய...
  • முக்கிய ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?
    வாசக நேயர்களுக்காகவும், பொது மக்கள் அறிந்துகொள்ளவும் கீழ்க்கண்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1. இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது...
  • பிறப்பு இறப்பு சான்றிதழ்.பெற ....
    # அறிந்து   # கொள்வோம் இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்க...
  • தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு - ஒரு சட்டபூர்வ ஆராய்ச்சி
    சமுதாயத்தில் பாதி ஜனத்தொகை பெண்கள் ஆகும். சிறந்த படைப்புத் திறன் உடையவர்கள் பெண்கள் என கருதப்படுகிறது. அவர்களுடைய வயதுகளின்படி ஒவ்வொரு சமு...
  • 14) பெண்ணுரிமைச் சட்டங்கள்
    நேற்றையத் தொடர்ச்சி திரு. எம். ஆர். ஜெயகர் அவர்கள் தலைமையில் 10.05.1930 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற...

லேபிள்கள்

  • 10.5%
  • 3.5 சதவீத இடஒதுக்கீடு
  • அடிப்படை உரிமை
  • அடிப்படை கடமைகள்
  • அமல்
  • அய்.நா உடன்படிக்கை
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர்கள் நியமனம்
  • அரசாணை
  • அரசியல் உரிமை
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு ஆணைகள்
  • அரசு மருத்துவர்
  • அரசு வேலை
  • அரசுப் பணி
  • அரசுப்பணி
  • அறநிலையத்துறை
  • அறிக்கை
  • அனுமதி
  • அனைத்து சாதியினர் அர்ச்சனை
  • ஆக்கிரமிப்பு
  • ஆக்கிரமிப்பு கோயில்
  • ஆட்டம்
  • ஆணை
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இந்திய அரசமைப்பு
  • இந்திய அரசியலமைப்பு
  • இந்திய சட்டம்
  • இலங்கை அகதிகள் முகாம்
  • இன பேதம்
  • இனிசியல்
  • உச்சநீதிமன்றம்
  • உச்சவரம்பு
  • உடல் உறவு
  • உடலுறவு
  • உடன்படிக்கை
  • உத்தராகாண்டு
  • உயிரற்ற உடல்
  • உயில்
  • உரிமம்
  • உரிமை
  • உரிமைகள்
  • உலக அமைதி
  • உழைப்பு
  • உள்ஒதுக்கீடு
  • ஊக்க மதிப்பெண்
  • ஊடகம்
  • ஊதியம்
  • ஒதுக்கீடு
  • ஓய்வூதியம்
  • கட்டாயம்
  • கணவரை இழந்தவர்
  • கருக் கலைப்பு
  • கருக்கலைப்பு
  • கருணைப்பணி
  • கல்வி
  • கல்வி உதவித்தொகை
  • கல்வியில் பாகுபாடு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கற்பழிப்பு
  • காவிரி
  • காழ்ப்புணர்ச்சி
  • குடந்தை கருணா
  • குடிமக்கள் உரிமை
  • குடியுரிமை
  • குடும்ப வருமானம்
  • குழந்தை
  • குறத்தி
  • குறவன்
  • குறைந்த அளவு
  • கூடும் உரிமை
  • கேரளா
  • கொத்தடிமை
  • கொலை
  • கோயில்
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சபரிமலை
  • சமூகம்
  • சர்வதேசிய பிரகடனம்
  • சாதி சான்றிதழ்
  • சாதி மறுப்பு
  • சாதி மறுப்பு திருமணம்
  • சான்றிதழ்
  • சித்திரவதை
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சுரண்டல்
  • சுற்றறிக்கைகள்
  • செல்லும்
  • சொத்து
  • சொத்து உரிமை
  • சொத்துரிமை
  • சோசலிசம்
  • சோம்பேறி
  • தகவல் அறியும் சட்டம்
  • தடை
  • தண்டனை
  • தத்து
  • தத்தெடுக்கும் உரிமை
  • தத்தெடுப்பு
  • தமிழ்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ்வழி
  • தமிழில்
  • தலித்
  • தனிநபர்
  • திராவிடர் இயக்கம்
  • திருத்த சட்டம்
  • திருத்தம்
  • திருமணம்
  • திருமணமான பெண்
  • திறந்தவெளி பல்கலை
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்ப்புகள்
  • தெலுங்கு மொழி
  • தேச விரோதம்
  • தேசியக் கொள்கை
  • தொழிலாளர்
  • நடவடிக்கை
  • நரிக்குறவர்
  • நாத்திகன்
  • நியமனங்கள்
  • நீதிக்கட்சி ஆட்சி
  • நீதிபதிகள்
  • நீதிமன்ற ஆணை
  • நீதிமன்றஆணை
  • நீதிமன்றம்
  • நூல்கள்
  • நோ பார்க்கிங்
  • பங்கு
  • பட்டினி
  • பணிக்கொடை
  • பத்திரப்பதிவு
  • பதவி உயர்வு
  • பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பறிப்பு
  • பன்னாட்டு உடன்படிக்கை
  • பாகுபாடு
  • பார்ப்பான்
  • பாரபட்சம்
  • பிரகடனம்
  • பில்கிஸ் பானு
  • பெண்
  • பெண் ஊழியர்
  • பெண்கள்
  • பெயர் பலகை
  • பொது சிவில் சட்டம்
  • பொருளாதாரம்
  • போக்சோ
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் விடுதிகள்
  • மண விலக்கு
  • மதச்சார்பின்மை
  • மதம்
  • மதமற்றவர்
  • மதமாற்றம்
  • மதிப்பெண்
  • மரம்
  • மருத்துவ காப்பீடு
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மேற்படிப்பு
  • மருத்துவப் படிப்பு
  • மறுப்பு
  • மனித உரிமை
  • மனித உரிமைகள்
  • மனைவி
  • முகப்புரை
  • முசுலீம்
  • மும்பை
  • முஸ்லிம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை எதிர்ப்பு
  • மூன்றாம் பாலினம்
  • மேல் ஜாதி
  • யுனெஸ்கோ உடன்படிக்கை
  • ராணுவம்
  • ரேஷன் கடை
  • லவ் ஜிகாத்
  • வயது தளர்வு
  • வழக்கு
  • வழக்குரைஞர்
  • வன் கொடுமை
  • வன்முறை
  • வன்னியர்
  • வாகனம்
  • வாரிசு
  • வாரிசு வேலை
  • வாழ்வு படி
  • வாழ்வூதியம்
  • விமர்சனம்
  • வியன்னா பிரகடனம்
  • விளம்பரம்
  • வீடு கட்டும் முறை
  • வேலை வாய்ப்பு
  • வேலைநிறுத்தம்
  • ஜாதி
  • ஜாதி சான்றிதழ்
  • ஜீவனாம்சம்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (6)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (42)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (24)
    • ►  மே (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2023 (24)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (12)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2022 (13)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (4)
    • ▼  பிப்ரவரி (2)
      • வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து
      • உரிமம் பெறாத மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை...
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2019 (22)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (28)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (4)
  • ►  2017 (17)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (53)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (26)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (4)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (39)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
பயணம் தீம். Blogger இயக்குவது.